புதன், 25 மார்ச், 2009

அம்மா என்றால் அன்பு


'அன்பு' என்ற தலைப்பில்
ஒரு கவிதை கேட்டார்கள்
'அம்மா' என்றேன்
கேட்டது என் தாயாக இருந்திருந்தால்
'நீ' என்று இன்னும் சிறியதாக சொல்லியிருப்பேன்.

3 கருத்துகள்:

Suresh சொன்னது…

ha ha arumaiyana kavithai nanbare super

கவிக்கிழவன் சொன்னது…

Superb kavithai

Lotus. சொன்னது…

Very Nice and Very Super...